• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ எஸ் என்னும் தீவிரவாத அமைப்பினால் பறிமுதல் செய்யப்பட்ட போர் விமானங்கள் நாசம்
  2014-10-23 16:47:19  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ எஸ் என்னும் தீவிரவாத அமைப்பினால் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு போர் விமானங்களைச் சிரிய அரசுப் படை நாசப்படுத்தியது என்று சிரியாவின் செய்தித் துறை அமைச்சர் ஒம்ரன் ஸோயபி அக்டோபர் 21ஆம் நாளிரவு தெரிவித்தார்.

இப்போர் விமானங்கள் இறங்கும் போது நாசப்படுத்தப்பட்டன. மேலும், இவ்வமைப்பினால் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றாவது போர் விமானத்தைச் சிரியா தேடி வருகிறது என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040