• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங் காவற்துறை:நிலைமை மேலும் மோசமாக மாறியுள்ளது
  2014-10-24 09:24:31  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்காங்கில் நகர மையப்பகுதியைக் கைப்பற்றும் நடவடிக்கையை 27 நாட்களாக போராட்டக்காரர்கள் மேற்கொண்டு வருகிறனர். சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்ட கொலுங், முன்காக் ஆகிய பகுதிகளின் நிலைமை தொடர்ந்து அபாயமாகவும் மோசமாகவும் மாறி வருகிறது. இப்பகுதிகளில் வன்முறை மோதல்கள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகமாக நிகழ்ந்து வருவதால், பொது பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ஹாங்காங் காவற்துறை 23ஆம் நாள் கூறியுள்ளது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040