• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சட்டவிரோத சொத்துக்களைப் பறிமுதல் செய்வதில் ஆஸ்திரேலியா-சீனா ஒத்துழைப்பு
  2014-10-24 15:00:52  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசு வாரியங்களின் கோரிக்கையின்படி, சீனாவிலிருந்து சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டு ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்வதில், ஆஸ்திரேலியக் காவற்துறை சீனத் தரப்புடன் ஒத்துழைத்து வருகின்றது. ஆஸ்திரேலியக் காவற்துறை 24ஆம் நாள் இத்தகவலை உறுதிப்படுத்தியது.

மேலும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவாச்சுவேயிங் அம்மையார் 20ஆம் நாள் கூறுகையில், சட்டவிரோத சொத்துக்களைப் பறிமுகம் செய்து ஊழலைக் கூட்டாக ஒடுக்குவதில் சீனா ஆஸ்திரேலியா உள்ளிட்ட தொடர்புடைய நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்புகிறது என்றார். அதோடு மட்டுமல்லாமல், ஊழலை ஒடுக்குவதில் சீன அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040