மேலும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவாச்சுவேயிங் அம்மையார் 20ஆம் நாள் கூறுகையில், சட்டவிரோத சொத்துக்களைப் பறிமுகம் செய்து ஊழலைக் கூட்டாக ஒடுக்குவதில் சீனா ஆஸ்திரேலியா உள்ளிட்ட தொடர்புடைய நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்புகிறது என்றார். அதோடு மட்டுமல்லாமல், ஊழலை ஒடுக்குவதில் சீன அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.