• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றிய கூட்டம்
  2014-10-24 18:51:43  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தான் பிரச்சினை பற்றிய இஸ்தான்புல் போக்கு என்னும் ஒத்துழைப்பு அமைப்பு முறையில் கலந்து கொள்ளும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 4ஆவது கூட்டம் அக்டோபர் 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறும் என்றும், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஓஸ்மனி ஆகியோர், இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கவுள்ளனர் என்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவா சுன்யிங் அம்மையார் அக்டோபர் 24ஆம் நாள் அறிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040