மக்களின் கருத்துக்களைத் திரட்டுவது, மையப் பகுதியைக் கைப்பற்றுபவர்களிடையே சமூக ஒழுங்கை உருவாக்குவது,, சட்டத்தைப் பேணிகாக்க கோருவது ஆகியன கையொப்ப நடவடிக்கையின் நோக்கமாகும். இதுவரை கிடைத்துள்ள கையொப்பங்களின் எண்ணிக்கை 10 இலட்சத்திற்கும் மேலாக இருப்பதால், இதனை உணர்ந்து. மையப் பகுதியைக் கைப்பற்றுபவர்கள் மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும் என்று அக்கூட்டணியின் செய்தித்தொடர்பாளர் சோ ரோங் தெரிவித்தார்.