சீன கம்யூனிஸ்ட் கட்சி நீதித் துறை முறைமையை ஒழுங்கு செய்து, ஊழலை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளும் முயற்சி இத்தீர்மானத்தில் காணப்படுகிறது என்று அமெரிக்க புலூம்பேக் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது, நீதி நியாயத்தைத் தூண்டுவது முதலியவற்றின் மீது தொகுதியான நடவடிக்கைகளை, இத்தீர்மானம் வழங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தத்துக்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் துணிவு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் ஒன்றியக் காலை எனும் செய்தித் தாள் தனது கட்டுரையில் தெரிவித்தது.