எபோலா நோய்க்கு எதிராக போராடும் வகையில் இதுவரை சீனா 75 கோடி யுவான் நிதியுதவி அளித்துள்ளது. சீனாவின் வல்லூநர்கள் மற்றும் மருத்துப் பணியாளர்கள் என மொத்தம் 700 பேர் எபோலா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவியளிக்க சென்றுள்ளனர்.
உலகளவிய பொதுச் சுகாதார நெருக்கடியை சமாளிப்பதற்கிடையில், சீனா அதிக அளவில் உதவி வழங்கியுள்ளது. சீனாவின் வெளிநாட்டு உதவித் துறையில் பல புதிய பதிவுகளாக விட்டுள்ளன என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆப்பிரிக்கப் பிரிவுத் தலைவர் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.