சீன-இந்திய எல்லை பிரதேசத்தின் அமைதி
2014-10-31 17:14:06 cri எழுத்தின் அளவு: A A A
30ஆம் நாள், சீன-இந்திய எல்லை பிரதேசத்திலுள்ள நிலைமை குறித்து, சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் யாங் யு ஜுன் பேசுகையில், எல்லை பிரதேசத்தில் அமைதியையும் சீரான நிலையையும் பேணிக்காப்பது, சீனா இந்தியா ஆகிய இரு நாடுகளின் பொது கருத்து ஆகும். எனவே, இத்தகைய அமைதிக்கு இரு நாடுகளும் கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய