ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான பல்வேறு துறைகளின் நம்பிக்கை
2014-10-31 18:14:30 cri எழுத்தின் அளவு: A A A
ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து சீனா, பாகிஸ்தான், இந்தியா, ரஷியா முதலிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இக்கூட்டத்தில் பேசுகையில், தொடர்புடைய நாடுகள், பல்வேறு துறைகளில் நம்பிக்கையை உருவாக்கி ஒத்துழைக்க வேண்டும். ஆப்கான் தன்னாகவே பல்வகை ஆற்றலை வலுப்படுத்துவதற்கு துணை புரிய வேண்டும் என்றார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய