ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கான இஸ்தான்புல் செயல்முறை தொடர்பான 4ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் அக்டோபர் 31ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனத் தலைமை அமைச்சர் லீ க்கெ ச்சீயாங்கும் ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் கானியும் இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.