அவர் மேலும் கூறுகையில், தற்போது, எபோலா நோய் தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ள இடங்களில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு இடங்களின் நிலைமை வேறுப்பட்டது. அண்மையில் மாலி நாட்டின் நிலைமை கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்நாட்டின் எபோலா நோய் தடுப்புப் பணிக்கு உதவியளிக்க, உலகச் சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் மாகாரேக் ச்சான் உள்ளீட்டோரை மாலிக்கு அனுப்பிட பான்கிமுன் வலியுறுத்தினார்.