ஷிச்சின்பிங் பசிபிக் தீவு நாட்டுத் தலைவர்களுடன் சந்திப்பு
2014-11-22 16:52:48 cri எழுத்தின் அளவு: A A A
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களை 22ஆம் நாள் ஃபிஜி நாட்டின் நாடி நகரில் முறையே சந்தித்துரையாடினார். இரு தரப்பின் நட்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஷிச்சின்பிங் அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய