கென்யாவின் வடக்கு பகுதியில் 22ஆம் நாள் காலை பேருந்து ஒன்று தாக்குதலுக்குள்ளானது. இதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்தனர்.
சொமாலியாவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு அல்ஷபாப் இத்தாக்குதலை நடத்தியது என்று உள்ளூர் காவல்துறையின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
|
|
|
நகல் எடுக்க | அனுப்புதல் | முதல் பக்கம் |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |