• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கென்யாவில் பேருந்து தாக்குதலுக்குள்ளானது
  2014-11-22 17:53:51  cri எழுத்தின் அளவு:  A A A   
கென்யாவின் வடக்கு பகுதியில் 22ஆம் நாள் காலை பேருந்து ஒன்று தாக்குதலுக்குள்ளானது. இதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்தனர்.
சொமாலியாவைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு அல்ஷபாப் இத்தாக்குதலை நடத்தியது என்று உள்ளூர் காவல்துறையின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040