• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடல் வழிகாட்டலில் சீனாவின் பெய்தொவ் செயற்கைக்கோள் சேவை
  2014-11-24 19:23:55  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் பெய்தொவ் செயற்கைக்கோள் தொகுதிக்கு, கடல் வழிகாட்டல் சேவை புரிவதறஅகான அனுமதியை, சர்வதேச கடல் விவகார அமைப்பு வழங்கியுள்ளது. பெய்தொவ் செயற்கைக்கோள், உலகளவில் கப்பல்களுக்கு வழிகாட்டல் சேவை புரியும் 3வது புவி வழிகாட்டல் தொகுதியாக உருவெடுத்துள்ளது.
நவம்பர் 17 முதல் 21ஆம் நாள் வரை, சர்வதேச கடல் விவகார அமைப்பு லண்டனில் நடத்திய கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040