ஆயுதத்தினால் அமைதியைக் கொண்டு வர முடியாது. பேச்சுவார்த்தை தான் கருத்துவேற்றுமையைத் தீர்க்கும் ஒரேயொரு வழிமுறை என்பதை வரலாறு திரும்ப திரும்ப நிரூபியுள்ளது. பாலஸ்தீனமும் இஸ்ரேலும் கூடிய விரைவில் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்கி, சமாதானத்துக்கு வாய்ப்புகளை உருவாக்கி, மக்களுக்கு அமைதியை வழங்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.