சீனாவின் யுன்னான் மாநிலத்துக்கும் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு கருத்தரங்கின் 10-வது கூட்டம் 25ஆம் நாள் செவ்வாய்கிழமை யுன்னான் மாநிலத் தலைநகர் குன்மிங்கில் துவங்கியது.
இதனிடையில், சீன-இந்திய மாநில தொழில் ஒத்துழைப்புகள் பற்றி இரு நாட்டு நிபுணர்களும் விவாதம் நடத்தியுள்ளனர்.
தொழில் பூங்காக்களை அமைத்து, இணைப்பைத் தூண்ட வேண்டும் என்று இரு தரப்பும் கூட்டத்தில் ஆலோசித்துள்ளன.