• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சார்க் உறுப்பு நாடுகளுக்கிடையே தொடர்பை வலுப்படுத்த வேண்டுகோள்
  2014-11-26 16:40:49  cri எழுத்தின் அளவு:  A A A   
நேபாளத் தலைமை அமைச்சர் சுசில் கோய்ரோலா 26ஆம் நாள் காட்மாண்டில் 18ஆவது சார்க் உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்றார். அதில் அவர் கூறுகையில், நேபாளம், சார்கின் புதிய தலைவர் பதவி வகிக்கும் நாடாகும். சார்க் உறுப்பு நாடுகளுக்கிடை தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வறுமை ஒழிப்பு முதலிய துறைகளில் நேபாளம் கவனம் செலுத்தும் என்றார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040