இணையத்தில் தீவிரவாதக் கருத்துகள் வெளியிட்ப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய குழு ஒன்றை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.எஸ்.தீவிரவாத கருத்துகளை சுட்டுரையில் வெளியிட்ட பொறியாளர் ஒருவர் கடந்த வாரம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.