பாகிஸ்தானில் நிகழ்ந்த கடும் பயங்கரவாத்த் தாக்குதல் சம்பவம் குறித்து, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், தலைமையமைச்சர் லீக் கெச்சியாங்கும் 17-ஆம் நாள் பாகிஸ்தான் அரசுத் தலைவருக்கும் தலைமையமைச்சருக்கும் முறையே ஆறுதல் தெரிவித்தனர்.
எந்த வடிவ பயங்கரவாத நடவடிக்கைகளையும் சீனா எதிர்ப்பதோடு, இந்த திருக்கிடத்தக்க பயங்கரவாதத் தாகுத்தலுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்தது. மேலும், பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிக்கின்றது என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.