• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் பின்லேடன் படத்தை வைத்திருந்த வங்கதேசத்தவர் கைது
  2014-12-18 11:27:44  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலமான 24 பர்கனா மாவட்டத்தில், தீவிரவாதி ஒசமா பின்லேடன் படத்தை தனது மடிக் கணினியில் வைத்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

உரிய ஆவணங்கள் இன்றி அவர் இந்தியாவில் சுற்றித்திரிந்த்தும் விசாரணையில் தெரியவந்த்து. அதனால், 14 நாள்கள் அவரை காவல்துறை பாதுகாப்பில் வைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040