இதனால், அனைத்து மாநில அரசுகளும் உச்சகட்ட பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
பொதுப் போக்குவரத்து, பள்ளி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக இந்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.