அவற்றில், மக்கௌ நாளேடு வெளியிட்ட சிறப்புக் கட்டுரையில், ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்பது சீனாவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இந்த அடிப்படைக் கொள்கையில் உறுதியாக ஊன்றி நிற்பது ஹாங்காங் மற்றும் மக்கௌவின் நீண்டகால செழுமை மற்றும் நிலைப்பாட்டை நனவாக்குவதற்கான கட்டாய கோரிக்கையாகும். நாடு மற்றும் பொது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மட்டுமல்ல, ஹாங்காங் மற்றும் மக்கௌவின் நீண்டகால உரிமைகளுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளருக்கும் அது பொருந்தியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.