இலண்டன் நகரிலிருந்து முன்பைக்குச் சென்ற இந்திய பயணியர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று ஜனவரி 22ஆம் நாள் மாலை வலது பக்க விசைப்பொறி கேளாறால், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரின் லிசிஸ்ட் ஃபெரென்ச் சர்வசேத விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டியிருந்தது.
அப்போது விமானத்தில் மொத்தமாக 227 பயணியர்களும் 10 பணியாளர்களும் இருந்தன. சம்பவத்திற்குப் பிறகு பயணியர்கள் வேறு இந்திய விமானம் மூலம் முன்பைக்குச் சென்றார்கள்.