சீனாவின் நலன்கள் ஆக்கப்பூர்வமாகப் பேணிக்காக்கப்படும் அதேவேளையில் பல்வேறு நாடுகளுடன் இணைந்து கூட்டுச் செழுமை அடைய வேண்டும். மேலும், வளரும் நாடுகளுடன் ஒத்துழைப்புகள் வலுப்படுத்தப்பட்டு, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சி அறிக்கோளுக்காக பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.