உக்ரைன் அரசுப் படைகள், அரசு சாரா ஆயுதப் படைகளுடன் அண்மையில் டோனெட்ஸ்க் விமான நிலையத்தில் தீவிரமான துப்பாக்கி சண்டை நடத்தின. இரு தரப்பும் ராக்கெட்டுக் குண்டுகள், டாங்கி உள்பட பெரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளன. இந்நிலையில், உக்ரைன் கிழக்குப் பகுதியின் சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.