தற்போது, தொடர்புடைய பல்வேறு தரப்புகள் நடவடிக்கை மேற்கொண்டு, உக்ரைன் கிழக்கு பகுதியின் பதற்ற சூழ்நிலையைத் தணிவு செய்ய வேண்டும். மேலும், மோதலில் சிக்கியுள்ள இரு தரப்புகளும் கனரக ஆயுதங்களை விலக்கிக்கொள்வது, இப்பிரதேசத்தில் போர் நிறுத்தம் முதலிய பிரச்சினைகள் குறித்து, ரஷியா தொடர்புடைய பல்வேறு தரப்புகளுடன் புன்னிவிவரங்கள் பற்றி விவாதிக்கும் என்றும் இவ்வறிக்கை தெரிவித்தது.