இந்தியாவில் ரயில் விபத்தில் 12 பேர் சாவு
2015-01-26 18:53:26 cri எழுத்தின் அளவு: A A A
இந்தியாவின் வடக்கு மாநிலமான ஹரியாணாவில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற வாகனத்தின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய