நுழைவாயில் கோபுரம்
பௌத்த மதம் இந்தியாவில் தோன்றியது. போதிதர்மரின் ஊரில் போதிதர்மரின் பண்பாட்டை பரவல் செய்வதை கௌரவமாக எண்ணுகின்றேன். ஷாவ் லின் மருந்து ஆணையத்தின் மருந்துகளை நான் முன்பு பயன்படுத்தினேன். அதிக பயனுள்ளது. ஆகவே நாங்கள் ஷாவ் லின் கோயில் நேரடியாக பௌத்த மருத்துவப் பண்பாட்டை அனுபவித்து, அதனை இந்தியாவுக்குக் கொண்டுச் செல்ல விரும்புகின்றோம் என்றார்.
நேயர்களே, இத்துடன் இன்றைய சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். வணக்கம்.