ஜப்பானிய பிணைக்கைதி கேன்ஜி கோடோவைக் கொலை செய்வது போன்ற ஐயத்திற்குரிய காணொளியை, ஐ.எஸ் எனப்படும் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, வெளிநாடு வாழ் ஜப்பானியர்களின் தனிநபர் பாதுகாப்பைப் பேணிக்காப்பதை ஜப்பானிய அரசு வலுப்படுத்தும் என்று ஜப்பானிய அமைச்சரவை செயலகத்தின் தலைவர் யொஷிஹிதே சூகா பிப்ரவரி முதல் நாள் தெரிவித்தார்.