இன்றைய சீர்திருத்தம், அறைகூவலை எதிர்நோக்குவதோடு மட்டுமல்லாமல், வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும். இது, யுகத்தின் கோரிக்கையாகவும், வரலாற்று கடமையாகவும் இருக்கிறது. சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்குவது, சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச பாதையைத் தொடர்ந்து விரிவாக்கி, சீனக்கனவு நனவாவதற்கான உறுதிமிக்க உந்து சக்தியாக மாறும் என்று இக்கட்டுரை வலியுறுத்தியுள்ளது.