இது, பல்வேறு தரப்புகளின் கருத்துக்களை போதியளவில் கருத்தில் கொண்டு, இச்சட்ட வரைவைத் திருத்தி, சட்டமியற்றல் முன்னேற்றப் போக்கை விரைவுபடுத்தி, பயங்கரவாத எதிர்ப்புப் பணியை வலுப்படுத்துவதற்கு உரிய சட்ட வாக்குறுதியை வழங்கும் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.