அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய இருப்புப்பாதை முதலீட்டு அதிகரிப்பு
2015-02-27 19:23:30 cri எழுத்தின் அளவு: A A A
அடுத்த 5 ஆண்டுகளில் இருப்புப்பாதை உள்பட்ட அடிப்படை வசதிகளில் இந்தியா 13700 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யும். இதன் மூல் இருப்புப்பாதையின் சேவை, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து பயனை உயர்த்தப்படும் என்று இந்திய அரசு 26ஆம் நாள் அறிவித்துள்ளது. 2015-2016 இருப்புப்பாதை வரவுச் செலவுத் திட்டம் பற்றிய அறிக்கையில் இந்திய இருப்புப்பாதை அமைச்சர் சுரெஷ் ப்ராப் இதைத் தெரிவித்தார். இவ்வாண்டு இந்திய அரசு 1200 கிலோமீட்டர் இருப்புப்பாதையைப் புதிதாக்க் கட்டியமைக்கும். இருப்புப்பாதை முறைமை, தனியார்மயமாக்க கூடும் என்றும் அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய