அரசியல் துறையில் பங்கெடுத்து விவாதித்துள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், இந்த முன்னேற்றம் மந்தமாகவும் சமமற்றதாகவும் காணப்பட்டுள்ளது. எனவே பல்வேறு நாடுகளின் அரசுகளும் சமூகமும் மேலதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆணும் பெண்ணும் சமம் என்பது உண்மையாக மாற விரும்புவதாக பான் கி மூன் துவக்க விழாவில் கூறினார்.