• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மகளிருக்கு அரசியலில் மேலதிக வாய்ப்பைக் கொடுக்க பான் கி மூன் வேண்டுகோள்
  2015-02-28 16:51:39  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் 27ஆம் நாள் உலக பெண் தலைவர் உயர் நிலை கூட்டத்தில் கலந்து கொண்டார். உலக அரசியல் துறையில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் தீர்வு எடுக்கும் அதிகாரங்களையும் மகளிருக்கு மேலதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று அவர் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் வேண்டுகோள் விடுத்தார்.

அரசியல் துறையில் பங்கெடுத்து விவாதித்துள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், இந்த முன்னேற்றம் மந்தமாகவும் சமமற்றதாகவும் காணப்பட்டுள்ளது. எனவே பல்வேறு நாடுகளின் அரசுகளும் சமூகமும் மேலதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆணும் பெண்ணும் சமம் என்பது உண்மையாக மாற விரும்புவதாக பான் கி மூன் துவக்க விழாவில் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040