• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  2015-03-01 16:40:32  cri எழுத்தின் அளவு:  A A A   
பொது மக்கள் நம்பிக்கையைக் கொண்டால், தேசத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கும். நாட்டுக்கு ஆற்றல் கிடைக்குமென சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 28ஆம் நாள் பெய்ஜிங்கில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சீனத் தேசம் மறுமலர்ச்சி அடையும் சீனக் கனவை நனவாக்க, பொருள் மற்றும் மனம் சார்ந்த செல்வங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும்.

மேலும், பொதுவான நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டால் தான், ஒரு நாடும் ஒரு தேசமும் ஒரு மனதாக முன்னோக்கிக் காலடியெடுத்து வைக்க முடியும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்திக் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040