துருக்கி விமானச் சேவை நிறுவனத்தின் பயணி விமானம் ஒன்று, 4ஆம் நாள் காலை, நேபாளத்தின் காட்மாண்ட்டில் உள்ள ட்ரிபாவன் விமான நிலையத்தில் தரையில் இறங்கும் போது, ஓடுப்பாதையை விட்டு விலகிச் சென்றது. இருப்பினும் இவ்விமானத்திலிருந்து 227 பேருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.