• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்: அமைதி வளர்ச்சியில் முன்னேறும் இரு கரைகளின் உறவு
  2015-03-04 20:47:43  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசியக் கமிட்டியின் 3ஆவது கூட்டத் தொடரில் தைவான் ஜனநாயக கூட்டணி உள்ளிட்ட மூன்று குழுக்களின் உறுப்பினர்களை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 4ஆம் நாள் மாலை சந்தித்து, குழுக்கள் கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டார்.

கடந்த 8 ஆண்டுகளில், இரு கரைகளின் உறவு அமைதியான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வந்துள்ளது. இரு கரைகளிடையேயான வளர்ச்சியில் வரலாற்றில் இல்லாத அளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒத்துழைப்பு மற்றும் கூட்டுவெற்றிபெறும் எதிர்காலம் இதில் காணப்படுகிறது. இரு கரைகளின் பொது மக்கள், அமைதி வளர்ச்சிச் சாதனைகளை சிறப்பாக பேணிக்காக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040