ஸ்பெயினின் பார்சிலோனாயிலிருந்து ஜெர்மனியின் டுஸ்ஸல்டார்ப்க்குக் பயணமான போது, ஏ 320 ரக பயணியர் விமானம் ஒன்று, மார்ச் திங்கள் 24ஆம் நாள் பிரான்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள ப்ரோவின்ஸ் ஆல்பஸ் மலைப் பிரதேசத்தில் வீழ்ந்து நொறுங்கியது. இவ்விமானத்தில் பயணித்த 150 பேர் உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பில்லை. ஜெர்மன் மேற்கு பகுதியிலுள்ள மக்கள் ஜாசேப்-கோனிக்-ஜிம்னாசியம் பள்ளிக்கூட்டத்தில் ஒன்று குவிந்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.