• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏ320 விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு ஜெர்மன் மக்கள் அஞ்சலி
  2015-03-25 10:59:03  cri எழுத்தின் அளவு:  A A A   

ஸ்பெயினின் பார்சிலோனாயிலிருந்து ஜெர்மனியின் டுஸ்ஸல்டார்ப்க்குக் பயணமான போது, ஏ 320 ரக பயணியர் விமானம் ஒன்று, மார்ச் திங்கள் 24ஆம் நாள் பிரான்ஸின் தெற்குப் பகுதியிலுள்ள ப்ரோவின்ஸ் ஆல்பஸ் மலைப் பிரதேசத்தில் வீழ்ந்து நொறுங்கியது. இவ்விமானத்தில் பயணித்த 150 பேர் உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பில்லை. ஜெர்மன் மேற்கு பகுதியிலுள்ள மக்கள் ஜாசேப்-கோனிக்-ஜிம்னாசியம் பள்ளிக்கூட்டத்தில் ஒன்று குவிந்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040