• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2 வங்காளத்தேசப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
  2015-03-25 19:09:04  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.எஸ் என்னும் அதி தீவிரவாத அமைப்பு மார்ச் 6ஆம் நாள் லிபியாவின் மையப் பகுதியிலுள்ள எண்ணெய் வயல் மீது தாக்குதல் தொடுத்தது. அதைத் தொடர்ந்து 2 வங்காளத்தேசத்தவர்கள் உள்பட 10 வெளிநாட்டுத் தொழிலாளர்களை அந்த அமைப்பனர் கடத்திச் சென்றனர்.

கடத்திச் செல்லப்பட்டவர்களில் 2 வங்காளத்தேசத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று வங்காளத்தேச வெளியுறவு அமைச்சகம் 25ஆம் நாள் தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040