இந்தியாவின் புதிய தலைமுறை செய்தி ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த திட்டம் மற்றும் வளர்ச்சிப் பிரிவின் தலைவர் மாலன், மார்ச் 25ஆம் நாள் சீனாவின் ஹாய் நான் மாநிலத்தைச் சென்றடைந்தார். 26ஆம் நாள் துவங்கும் போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2015ஆம் ஆண்டு கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.