• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இலங்கை நட்புப்பூர்வப் பரிமாற்றம்
  2015-03-26 19:33:01  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் ட்சாங் தெஜியாங், இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிரிசேனாவை மார்ச் 26ஆம் நாள் சந்தித்துரையாடினார்.

தற்போது, சீனாவும் இலங்கையும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இலங்கையுடன் நட்பார்ந்த பரிமாற்றங்களை, குறிப்பாக சட்டமியற்றல் துறையில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தச் சீனா விரும்புவதாக ட்சாங் தெஜியாங் தெரிவித்தார்.

மைத்ரிபால சிரிசேனா பேசுகையில், சீனாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க இலங்கை விரும்புகிறது என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040