தற்போது, சீனாவும் இலங்கையும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இலங்கையுடன் நட்பார்ந்த பரிமாற்றங்களை, குறிப்பாக சட்டமியற்றல் துறையில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தச் சீனா விரும்புவதாக ட்சாங் தெஜியாங் தெரிவித்தார்.
மைத்ரிபால சிரிசேனா பேசுகையில், சீனாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க இலங்கை விரும்புகிறது என்றார் அவர்.