ஏமனிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிய சீன மக்கள்
2015-03-31 10:41:32 cri எழுத்தின் அளவு: A A A
பெய்சிங் நேரப்படி 30ஆம் நாள் பிற்பகல் 6 மணியளவில், 449 சீனக் குடிமக்கள் சீனக் கடற்படையின் கப்பல் மூலம் ஏமனிலிருந்து பாதுகாப்பாக வெளியேறி ஜிபூட்டி துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளனர். முன்னதாக 122 சீன மக்கள் இன்னொரு கப்பல் மூலம் 29ஆம் நாள் ஜிபூட்டிக்கு பாதுகாப்பாக சென்றடைந்தனர். ஜிபூட்டிக்கான சீனத் தூதரகத்தின் உதவியுடன், இந்த 571 சீன மக்கள் சீனாவுக்கு வெகு விரைவில் திரும்புவார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய