தொலை தூர எறிவிசை ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக ஏவியுள்ளது என்று பாகிஸ்தான் இராணுவ வட்டாரம் 15ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த முறை ஏவப்பட்ட Ghauri (Hatf-V), அணு முனை மற்றும் மரபு வழி முனையை கொண்டுள்ளது என்று இவ்வறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.