இணையதளம் பற்றிய 2015ஆம் ஆண்டின் சர்வதேச கூட்டம் 16ஆம் நாள் நெதர்லாந்தின் ஹெய்க் நகரில் துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் இணையப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தனிமறைவுப் பாதுகாப்பு முதலியவை விவாதிக்கப்படும்.
பல்வேறு நாடுகளின் இணைய நடவடிக்கை, வேறு நாடுகளின் இறையாண்மையைக் கடைபிடித்தல். உள்நாட்டு ஆட்சியில் தலையிடாதிருத்தல், அமைதியாக சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும். ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி இணையத் துறையிலான பயங்கரவாத்த்தை ஒழிக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட நெதர்லாந்துக்கான சீனத் தூதர் சென்ஷு கருத்து தெரிவித்தார்.