• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் சாவு
  2015-04-18 17:18:01  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தானின் கிழக்கிலுள்ள ஜலாலாபாட் நகரில் சனிக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் காவல்துறை கூறியுள்ளது.

இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக இதுவரை எந்த அமைப்பும் தெரிவிக்கவில்லை.

ஆப்கானிஸ்தானிலுள்ள பன்னாட்டு பாதுகாப்பு உதவிப் படை கடந்த ஆண்டின் இறுதியில் அந்நாட்டில் போரியக்கக் கடமையை நிறைவேற்றிய பின், தலிபான் ஆயுதக் குழுவின் செயல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040