இச்சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக இதுவரை எந்த அமைப்பும் தெரிவிக்கவில்லை.
ஆப்கானிஸ்தானிலுள்ள பன்னாட்டு பாதுகாப்பு உதவிப் படை கடந்த ஆண்டின் இறுதியில் அந்நாட்டில் போரியக்கக் கடமையை நிறைவேற்றிய பின், தலிபான் ஆயுதக் குழுவின் செயல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.