இவ்வாண்டு மார்ச் திங்கள் சுவான்சோ நகரில் சுற்றுலா பரப்புரை நடவடிக்கையை இலங்கை நடத்தியது. சுவான்சோ நகருடன் இணைந்து இலங்கை மீண்டும் நட்புறவை உருவாக்குவதோடு, இருதரப்பு சுற்றுலாச் சந்தைகளையும் கூட்டாக வளர்க்கத் தொடங்கியது.
தவிரவும், கடல்வழி பட்டுப்பாதை சுற்றுலா பரப்புரை கூட்டணி வரும் மே திங்களில் நிறுவப்பட உள்ளது என்று ஃபூஜியன் மாநில சுற்றுலா பணியகம் தெரிவித்தது.