• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிய உந்துவிசையாக மாறக்கூடிய கடல்வழி பட்டுப்பாதை
  2015-04-19 17:37:32  cri எழுத்தின் அளவு:  A A A   
500க்கும் மேலான ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் இளவரசர் தூதாண்மை கடமையுடன் சீனாவுக்கு வந்து, அப்போதைய கீழை நாடுகளில் மிகப் பெரிய துறைமுகம் என அழைக்கப்பட்ட ஃபூஜியன் மாநிலத்தின் சுவான்சோ நகரில் வாழ்ந்தார்.

இவ்வாண்டு மார்ச் திங்கள் சுவான்சோ நகரில் சுற்றுலா பரப்புரை நடவடிக்கையை இலங்கை நடத்தியது. சுவான்சோ நகருடன் இணைந்து இலங்கை மீண்டும் நட்புறவை உருவாக்குவதோடு, இருதரப்பு சுற்றுலாச் சந்தைகளையும் கூட்டாக வளர்க்கத் தொடங்கியது.

தவிரவும், கடல்வழி பட்டுப்பாதை சுற்றுலா பரப்புரை கூட்டணி வரும் மே திங்களில் நிறுவப்பட உள்ளது என்று ஃபூஜியன் மாநில சுற்றுலா பணியகம் தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040