• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வருத்தம் தரும் சீர்திருத்தப் போக்கு
  2015-04-19 17:41:56  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச நாணய நிதியத்தின் 2010ஆம் ஆண்டு சீர்திருத்தத் திட்டத்தின் முழுமையான நடைமுறையாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று சீன மத்திய வங்கித் தலைவர் சோ சியௌச்சுவான் வாஷிங்டனில் 20 நாடுகள் குழுவின் நிதியமைச்சர்கள் மற்றும் வங்கித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பங்கீடு தொடர்பான சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் நிலைமை வருத்தம் தருவதாக இருக்கிறது. பல்வேறு தரப்புகளும் இந்நிதியத்தின் செல்வாக்கு, சட்டப்பூர்வத் தன்மை, செல்லுபடி தன்மை ஆகியவற்றை முழுமூச்சுடன் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டதாக சீன மத்திய வங்கி 19ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040