அறைகூவலைச் சமாளிக்கும் வகையில், ஐ.நாவுக்கும் மண்டலம் மற்றும் துணை மண்டல அமைப்புகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று ஐ.நா பொது பேரவை 5ஆம் நாள் முடிவு செய்துள்ளது.
வறுமை ஒழிப்பு முயற்சி, பட்டினி ஒழிப்பு முயற்சி, தொடரவல்ல வளர்ச்சி, பொருளாதார அதிகரிப்பு ஆகிய துறைகளில் மண்டலம் மற்றும் துணை மண்டலம் அமைப்புகளுடன் தொடரவல்ல வளர்ச்சியைத் தூண்ட வேண்டும் என்று இத்தீர்மானம் கூறியது.சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, தொடரவல் வளர்ச்சி துறையில் அறை கூவல்களைச் சமாளிப்பதற்கு பாடுபட்டு வருகின்றது என்று 69வது ஐ.நா பொது பேரவைவின் தலைவர் குதெஷா கூறினார்.