சீனா மற்றும் இந்தியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிட்டன் அரசியின் எதிர்பார்ப்பு
பிரிட்டனின் புதிய நாடாளுமன்றம் 27ஆம் நாள் துவக்க விழாவை நடத்தியது. அந்நாட்டு அரசி 2ஆவது எலிசபெத் இத்துவக்க விழாவில் உரை நிகழ்த்திய போது, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் கூட்டுறவை வலுப்படுத்துவதை எதிர்பார்ப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுமா என்பது தொடர்பான பொது மக்கள் வாக்கெடுப்பு திட்டத்தை பிரிட்டன் கூடிய விரைவில் உறுதிப்படுத்தும் என்றும் கூறினார்.
1 2