யுனெஸ்கோ என சுருக்கமாக அழைக்கப்படும் ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பில், உலக மரபுச் செல்வம் பற்றிய 39-வது மாநாடு 28ஆம் நாளிரவு ஜெர்மனியின் போன்னில் தொடங்கியது. உலக மரபுச் செல்வப் பட்டியலில் சேர விண்ணப்பிக்கும் 38 செயல்திட்டங்கள் நடப்பு மாநாட்டில் பரிசீலனை செய்யப்படும்.
உலக மரபுச் செல்வங்களை தீவிரவாத அமைப்புகள் சீர்குலைப்பதைத் தடுப்பது என்பது, நடப்பு மாநாட்டில் குவிய அம்சமாக திகழ்கிறது.