• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எகிப்தின் தலைமை அரசு வழக்கறிஞர் தாக்குதலில் உயிரிழந்தார்
  2015-06-30 10:32:29  cri எழுத்தின் அளவு:  A A A   

29ஆம் நாள் கேரோவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் எகிப்தின் தலைமை அரசு வழக்கறிஞர் கிஷாம் பராகட் உயிரிழந்தார். மேலும் அப்பாவி மக்கள் பலர் காயமுற்றனர். இத்தாக்குதலுக்கு ஐ.நா பொது செயலாளர் பான் கி மூன் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040